brand logo
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முக்கிய அறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முக்கிய அறிவிப்பு

04 June 2023


இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு 50 வீத இருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You may also like