brand logo
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

29 March 2023 | 𝐒𝐚𝐬𝐢𝐝𝐚𝐫𝐚𝐧

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, வழங்கப்படும் காலப்பகுதிக்குள் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் அதனை சரிசெய்யவில்லை எனில் அவை அனைத்தையும் கறுப்புப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



You may also like