சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
2 months ago
Share on
நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை (ஹல்துமுல்ல), குருநாகல் (மாவத்தகம),
கேகாலை (ரம்புக்கனை) , கேகாலை (மாவனெல்ல) ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கட்டிட ஆராய்ச்சி நிலையம் இதனை தெரிவித்துள்ளது.