brand logo
மின்னல் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

16 April 2024




அத்திமலை, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று (15) பிற்பகல் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலான, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You may also like