முக்கியச்செய்திகள்
இந்தியாவிலேயே முதல்முறை 7 பரிமாண தியேட்டர்!
சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
20 மணிநேரம் வரை மின்தடையால் தவிக்கும் மக்கள்!
பாகிஸ்தானில், கடும் மின் பற்றாக்குறையால், பல பகுதிகளில், 20 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பாகிஸ்தானில், தற்போது கடும் கோடை சுட்டெரிக்கிறது. எல்லா பகுதிகளிலும்,
பிரீத்தி ஜிந்தா அரசியலில் குதிக்கிறார்?
பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எழுந்து நடந்தார் இம்ரான் கான்
பாகிஸ்தான் அரசியல்வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் முதுகுத் தண்டுக்கு முட்டுக் கொடுக்கும் பெல்ட் அணிந்தபடி 300 மீட்டர்கள் நடந்துள்ளார்.
நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன போல்ட் புறா
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
பர்மா மதக் கலவரம் - முஸ்லிம்கள் ஏழு பேருக்கு தண்டனை
பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக்கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று இரண்டாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது.
லிப்ஸ்டிக் திருடி மாட்டிக்கொண்ட பிரபல தமிழ் நடிகை
சகல செல்வமும் கொட்டிக் கிடந்தாலும் அல்பமாக எதையாவது திருடி மாட்டிக் கொள்வது சில பிரபலங்களின் வாடிக்கை
சென்னையில் குடும்பத்தாரை கொன்ற இலங்கையர் தானும் தற்கொலை
இலங்கை தமிழர் ஒருவர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இலங்கை விடுவித்த தமிழக மீனவர்களை அழைத்து செல்வதில் சிக்கல்
45 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்கள் 26 பேரும், நேற்று மதியம் விடுவிக்கப்பட்டனர்
பாலியல் குற்றச்சாட்டில் பாதிரியாருக்கு 10 ஆண்டுகள் சிறை
பாலியல் குற்றச்சாட்டில் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இலங்கைச் செய்திகள்
நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை
சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு
படையினர் நினைவு முத்திரை யாழில் வற்புறுத்தி விற்பனை
தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும்
பொது மன்னிப்பு காலத்தின் உச்ச நன்மைகளைப்பெற வேண்டும்
வீசா காலம் முடிவடைந்த நிலையில் சவூதியில் தங்கியு ள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக கொடுத்த பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
900 தொழிற்சங்ககங்கள், 15 அரசியல் கட்சிகள் பகிஸ்கரிப்பு போராட்டத்தில்
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சி தொழிற் சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன
13,499 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது
கொலன்னாவை பிரதேசத்தில் 13,499 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு திரும்புமாறு கோரிக்கை
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு கோரிக்கை
வன்னித் தேர்தலின் பின்பே புதிய கட்சிகளின் பதிவுகள்
புதுக்குடியிருப்பு மற்றும் கரை துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே புதிய கட்சி பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக 700 தொழிற்சங்கங்கள் களத்தில்
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறு அரசைக் கடுமையாக வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதுடன்,
வாக்கு மூலம் பெறும் நடவடிக்கை முடிவு
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண் டாரநாயக்கா விடமிருந்து வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகளை இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று பூர்த்தி செய்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ் விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். கொத்தமலை, ரம்பொடை பிரதேசத்திலுள்ள செங்குத்துச்
இன்றைய புகைப்படம்
இன்றைய நாள்
| புதன் 22 22-05-2013 |
சுபநேரம் | காலை 6.00 -7.00 மாலை 4.00 - 5.00 |
| எம கண்டம் | காலை 7.30-9.00 |
|
| ராகு காலம் | நண்பகல் 12.00-1.30 |
ராசி பலன்
| நட்பு | எதிர்ப்பு | ||
| சிக்கல் | மகிழ்ச்சி | ||
| வெற்றி | கவலை | ||
| தாமதம் | சுபம் | ||
| பணவரவு | அசதி | ||
| வரவு | சிறப்பு |


















