துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
08 May 2024
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
08 May 2024
அஹுங்கல்ல - போகஹாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.