ஆட்கடத்தல் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
08 May 2024
ஆட்கடத்தல் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
08 May 2024
குருநாகல் பிரதேசத்தில் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.