brand logo
மைத்திரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மைத்திரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

28 March 2024

 

 

 

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You may also like