இரத்மலானையில் ஒருவர் வெட்டிக் கொலை
16 April 2024 | k.yoshiya
இரத்மலானையில் ஒருவர் வெட்டிக் கொலை
16 April 2024 | k.yoshiya
இரத்மலானை பொருபான சமகி மாவத்தையில் உள்ள அறையொன்றில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபருக்கு சுமார் 50 வயது இருக்கும் என தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த கொலையை செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.