


விமானத்தை மூக்கில் நிறுத்தி உயிர்காத்த விமானி
விமானத்தின் முன்பக்க சில்லு தொழிற்படாத நிலையில், விமானத்தின் மூக்கு பகுதியை தரையில் தொடச் செய்து பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கி... Read More »
தேவாலயத்தில் தாக்குதல் – அறுவர் பலி
ஆப்பிரிக்க நாடான பார்க்கினோ ஃபாசோவில் துப்பாக்கிதாரிகள் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More »
எடி ராமாவின் இல்லத்தில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்
அல்பேனிய பிரதமர் எடி ராமாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். Read More »
பாகிஸ்தான் ஹோட்டலுக்குள் ஆயுததாரிகள் தாக்குதல் – சீன முதலீடுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக அறிவிப்பு
பாகிஸ்தானில் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் ஹோட்டல் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள்... Read More »
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி – போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் சென்னையில் கைது
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை பொலீசார் கைது செய்துள்ளனர்Read More »

பதவி விலகும் திகதியை அறிவிக்க தயாராகும் தெரேசா மே
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதற்கான திகதியை எதிர்வரும் நாட்களில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.Read More »

6000 பன்றிகளை கொல்லும் ஹொங்கொங் அதிகாரிகள்
ஹொங்கொங்கில் முதலாது பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிய பன்றி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. Read More »
மத்திய கிழக்கிற்கு யுத்த தளபாடங்களை அனுப்பும் அமெரிக்கா
ஈரான உடனான பதட்ட நிலைமைக்கு மத்தியில் அமெரிக்கா தமது ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் யுத்தக் கப்பல் ஒன்றை மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது Read More »