423 பேர் பூரண குணம்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 423 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,111 ஆக அதிகரித்துள்ளது.