


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 453 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 453 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
நூற்றாண்டின் சிறந்த வீரராக கால்பந்து வீரர் ரொனால்டினோ தேர்வு
நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருது கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. Read More »
மாலி வெடிகுண்டு தாக்குதலில் 3 பிரான்ஸ் வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பிரான்ஸ் இராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். Read More »
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
தென் மாகாணத்தில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் பலப்பிட்டிய - ஹொரககொட பகுதியில் வைத்து கைது செய்ளப்பட்டுள்ளார். Read More »
இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் செஞ்சூரியன் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. Read More »
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
ரஷ்யா, சீனா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழத்திலும் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை இலங்கைக்குத் தருவிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வ Read More »
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 704 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »