


நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 348 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 348 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
முல்லேரியா பகுதியில் நவீன ரக துப்பாக்கிகள் இரண்டு கண்டுபிடிப்பு
முல்லேரியா பகுதியில் காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 09 மில்லிமீற்றர் நவீன ரக துப்பாக்கிகள் இரண்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (23) கண்டுபிடி Read More »
கைத்தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். Read More »
தாய்லாந்தில் இறால் விற்ற மூதாட்டியால் 689 பேருக்கு கொரோனா
தாய்லாந்து நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதை தடுப்பதற்காக அந்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Read More »
சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம்- கொரோனா தடுப்பு செயலணி அறிவுறுத்தல்
தற்போது சிவனொளிபாதமலைக்கான யாத்திரைகாலம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் யாத்திரைக்காக சிவனொளிபாதமலைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More »
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 277 பேர்
இன்று காலை நிறைவடைந்த கடந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 277 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். Read More »