


நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
இலங்கையில் மேலும் 260 கொரோனா நோயாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.Read More »

அம்பாறை மாவட்டத்தில் கனமழை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Read More »
குழந்தைகள் வியாபாரம் அம்பலம்- பொலிஸாரின் வலையில் சிக்கிய சந்தேகநபர்
கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். Read More »
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணிக்குழாம் அறிவிப்பு
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 618 பேர்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 618 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »
தரவரிசையில் 300 வாரங்கள் முதல் இடம்: பெடரரின் சாதனையை நோக்கி நகரும் ஜோகோவிச்
டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் திகழ்ந்து வருகிறார் Read More »
டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி- குயின்டன் டி கொக்
தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என குயின்டன் டி கொக் தெரிவித்துள்ளார்.இவர், 2021ஆம் ஆண்டு வரை தென்னாபிரிக்க டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந் Read More »