


முல்லைத்தீவில் சோகம்: குளத்தில் பாய்ந்த வாகனம்: தந்தையும் மகளும் மாயம்
முல்லைத்தீவு - வவுனிக்குளத்திற்குள் பட்டா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். Read More »
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேற முற்பட்ட 750 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று..!
மேல்மாகாணத்தில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணித்த 750 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்த Read More »
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 491 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரத்மலான ரொஹா என்பவரின் உதவியாளர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »
முகத்துவாரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 15 பேருக்கு கொரோனா
முகத்துவாம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »
முதலாவது 20க்கு20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
ஒக்லேன்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More »