


நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். Read More »
மொரட்டுவ விபத்து – மோட்டார் வண்டி சாரதிக்கு விளக்கமறியல்
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சாரதியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More »
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 376 பேர் அடையாளம்
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறிய 431 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்த Read More »
உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
நாவல-சேனாநாயக்க மாவத்தை பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. Read More »
நத்தார் பண்டிகைக்கு கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு
எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
வழமைக்கு திரும்பும் மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள்
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மத்தியஸ்த சபைகளை விசாரணை நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பதற்கு தீர்மானிததுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் அதுரலியே ரத்ன தேரர்
“எங்கள் மக்கள் கட்சியின்” தேசிய பட்டியல் உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read More »
பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.Read More »