


13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள இந்தியா
13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர் உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read More »
ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பாதுகாப்பானது: முதற்கட்ட சோதனை முடிவுகள்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு மருந்து பாதுகாப்பானது என முதற்கட்டச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. Read More »
மற்றுமொரு விசேட வர்த்தமானி வௌியானது!
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read More »
எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை
இலங்கையில் கடும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. Read More »
பொலிஸ் சேவையை மறுசீரமைக்க நடவடிக்கை
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு கடந்த 02 ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஸ, பொலிஸ் அதிகாரிகள் சிறந்த முறையில் சேவையாற்றும் சூழலை உருவாக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெ Read More »
கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணை செய்ய வௌிநாட்டு நிபுணர் குழு இலங்கை வருகை
பத்து நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே விசாரணை மேற்கொள்வதற்கு இன்று (06), குறித்த பகுதிக்கு வருகை தரவுள்ளது. Read More »