


வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு
அரச வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்படாத பட்டதாரிகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்
இந்த வருடத்தின் இறுதி 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read More »
இந்திய உயர் ஸ்தானிகர் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையே சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை5.30மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பிலும் விசேடம Read More »
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2941 ஆக அதிகரித்துள்ளது. Read More »
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியிலுள்ள சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More »