


நிதி மோசடியில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் நால்வர் கைது
நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »
காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் – சமல்
காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் என நீர்பாசனத் துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் Read More »
கனேடிய நிதியமைச்சர் இராஜினாமா
கனேடிய நிதியமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். Read More »
சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி இடைநிறுத்தம்
பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More »
புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு
புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். Read More »
பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். Read More »
மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read More »