


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியானது
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. Read More »
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் – நீதி அமைச்சர்
நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெட Read More »
வலஸ்முல்லயில் துப்பாக்கி தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு: ஒருவர் கைது
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை தயாரித்த சந்தேக நபரொருவர் வலஸ்முல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »
கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
எதிர்வரும் 15 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. Read More »
கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை ஆய்வு செய்ய ஆர்வமாகவுள்ள WHO
கொரொனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கியுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விபரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம் கூறியுள்ளது. Read More »
நான் கிரிக்கெட்டுக்காக மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல – நாமல்
தான் கிரிக்கெட்டுக்காக மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read More »
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
தற்போது அரசு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் உட்பட, இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்கள், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அமைச்சர்களுக்கு அறிவுறுத Read More »