


உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: புடின் அறிவிப்பு
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். Read More »
தனது பிடியாணைக்கு எதிராக குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்
தனக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்து உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி குருநாகல் மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை Read More »
IPL தொடரை நடத்த அதிகாரபூர்வ அனுமதி
IPL T-20 கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக IPL தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். Read More »
அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுக்கு தடை விதித்த சீனா
அமெரிக்கப் பிரஜைகள் 11 பேருக்கு எதிராக தடை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. Read More »
குருநாகல் மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய 6 விசேட குழுக்கள்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. Read More »
புதிய தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வௌியிட்டுள்ள அறிக்கை
ஐக்கிய தேசிய கட்சிக்குப் புதிய தலைமைத்துவம் அவசியமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தௌிவாக எடுத்துரைத்துள்ளதாக அந்தக் கட்சி இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தத் தயாராக உள்ளதாக சீனா தெரிவிப்பு
இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. Read More »