


யாழில் 20 வயது யுவதி கடத்தல்
யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More »
உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது. Read More »
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அநுர மஞ்சநாயக்க பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »
குருநாகல் மேயர் உள்ளிட்ட குழுவை கைது செய்ய 4 விசேட குழுக்கள் நியமனம்
குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவை கைது செய்வதற்காக 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸா Read More »
தேசியப் பட்டியல் ஆசனம்: தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை
தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை Read More »
மண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு
நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தற்காலிகமாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். Read More »
மாணவிகள் மீது மோதிய கெப்: ஒருவர் உயிரிழப்பு
தெஹியத்தகண்டி-அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More »