


குற்றவியல் குழுக்கள், போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் வழங்க துரித இலக்கங்கள் அறிமுகம்
குற்றவியல் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் வழங்க இரண்டு துரித இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More »
தென்சீனக் கடல் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ள சீனா!
தென்சீனக் கடல் பகுதியை சட்டவிரோதமாக தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அப்பகுதியில் போர் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. Read More »
மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது – சரத் பொன்சேகா
மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். Read More »
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கான வாக்களிப்பு திட்டமிட்டபடி நடைபெறாது
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு 31 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பிற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதும், குறித்த வாக்களிப்பு திட்டமிட்ட திகதியில் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் Read More »
சட்டத்திற்கு முரணான விதத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட சனத் நிசாந்த!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை சட்டத்திற்கு முரணான விதத்தில் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »
கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது – கருணா
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி ருபா இலஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) கூறியுள்ளார். Read More »
ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். Read More »