இன்று (17) மதியம் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கட்டுப்பத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தமது கடமைகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. Read More »
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார். Read More »