


ருபெல்லா, அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளில் இடம்பிடித்த இலங்கை!
ருபெல்லா, அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளில் இடம்பிடித்த இலங்கை! Read More »
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read More »
போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்திலுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் தொகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. Read More »
யாழில் சிறப்பாக கொண்டாடப்பட்ட டோனியின் பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ்க்காணத்திலுள்ள தோனி ரசிகர்கர்கள் அவரின் பிறந்த நாளை நேற்று (07) கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். Read More »
கொரோனாவைச் சுற்றியிருக்கும் 5 மர்மங்கள் தொடர்பில் வௌியிட்டுள்ள Nature பத்திரிகை
கொரோனாவைச் சுற்றியிருக்கும் 5 மர்மங்கள் தொடர்பில் வௌியிட்டுள்ள Nature பத்திரிகை Read More »
பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 2084 முறைப்பாடுகள் பதிவு
பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More »
யாழ். தெரிவத்தாட்சி அலுவலக உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இனம் தெரியாத சிலரினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read More »