


வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 174 கைதிகளுக்கு PCR பரிசோதனை
வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் இருந்த கைதிகளுக்கு PCR சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More »
கெஸ்பேவையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை: மனைவி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
கெஸ்பேவ, குருகம்மான வீதியில் 50 வயதான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read More »
மின் கட்டணத்தை செலுத்துவதற்கு விகிதாசார அடிப்படையில் சலுகை வழங்க யோசனை
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்காக விகிதாசார அடிப்படையில் சலுகை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. Read More »
ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை Read More »
வாகனங்களை இதுவரை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை இதுவரை அமைச்சிடம் கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Read More »
தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார்
தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார் Read More »
வெலேசுதாவுடன் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ் உத்தியோகத்தர்: குரல் பதிவு வௌியானது
வெலேசுதாவிடன் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ் உத்தியோகத்தர்: குரல் பதிவு வௌியானது Read More »