பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையின் கிரேன் தரிப்பு விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை ஒன்றையடுத்து கொழும்புத் துறைமுக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். Read More »
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 5220 ஆக அதிகரித்துள்ளது. Read More »
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இம்முறை பங்கேற்க முடியாது என இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் Read More »
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை அடுத்த வாரத்திற்குள் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More »
பிரபல போதை பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானின் சிறைக் கூடத்திலிருந்து கையடக்கத் தொலைப்பேசிகள், சிம்காட்கள் உள்ளிட்ட சில உபகரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. Read More »