


மாளிகாவத்தையில் கைதான வர்த்தகர் மற்றும் அறுவருக்கு விளக்கமறியல் !
மாளிகாவத்தையில் கைதான அறுவருக்கு விளக்கமறியல் !Read More »

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக உயர்ந்தது !
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக உயர்ந்தது ! Read More »
தற்கொலைக்கு முயன்ற யுவதியை காப்பாற்றிய இளைஞன் சடலமாக மீட்பு
அட்டன் ராம் -மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள குதித்த யுவதியை மீட்க நீர்தேக்கத்தில் குதித்து காப்பாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி காணாமற் போன நிலையில் இன்று மாலை சடலமாக Read More »

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1030 ஆக உயர்ந்தது !
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1030 ஆக உயர்ந்தது ! Read More »
ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது – தமுகூ தலைவர் மனோ கணேசன்
'சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆ Read More »
கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனா
-வன்னி செய்தியாளர் -முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read More »

மாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது !
மாளிகாவத்தையில் , நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந Read More »