


வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் -கேப்பாபுலவு மக்கள் கவலை !
-வன்னி செய்தியாளர் -விரைவில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் தமது சொந்த நிலங்களுக்காக.. Read More »

டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு !
டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு ! Read More »
“தமிழ்க் கூட்டமைப்பு இந்த அரசை பாதுகாக்கக் கூடாது” – ஜே வி பி தலைவர் அனுரகுமார சபையில் கோரிக்கை !
நாட்டை பாதுகாக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டுமென ஜே வி பி தலைவர் அனுரகுமார இன்று அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து பேசும்போது கூறினார்.அவர் மேலும் கூறியதாவது, Read More »
ரத்துபஸ்வல சூட்டுச் சம்பவம் – சட்ட மா அதிபர் புதிய பணிப்புரை !
ரத்துபஸ்வல சூட்டுச் சம்பவம் - சட்ட மா அதிபர் புதிய பணிப்புரை ! Read More »
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று தற்போது நடைபெறுகிறது
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று தற்போது நடைபெறுகிறது Read More »
7 பேர் விடுதலை: ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் எடப்பாடி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநரை வலியுறுத்தி வருகிறோம்... Read More »
இந்தியாவின் சந்திராயன் – 2 ஜூலை 15 ஆம் திகதி ஏவப்படவுள்ளது.
சந்திரனில் இயந்திர ரோவரைக் கொண்டு ஆய்வு செய்யவுள்ள இந்தியாவின் சந்திராயன் - 2 ஜூலை 15 ஆம் திகதி ஏவப்படவுள்ளது. Read More »