


மோடியை சந்தித்தார் மைத்ரி !
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன Read More »
தாக்குதல் தடுக்கப்படாமை தொடர்பான விசாரணை – முழு நீதியரசர் ஆயத்தை கோருகிறது சட்ட மா அதிபர் திணைக்களம் !
ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதல் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்... Read More »
தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதத்தில் ரத்தன தேரர் !
தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதத்தில் ரத்தன தேரர் !Read More »

ஐ.நா பிரதிநிதிகள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்
யாழ்.நிருபர்-ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோச் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் திம் சுதொன் Read More »

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் ரத்தன தேரர் !
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் ரத்தன தேரர் ! Read More »
“இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் தெற்காசியாவுக்கே நீங்கள் பாதுகாவலராக இருக்க வேண்டும்” – மோடியிடம் நேரடியாக சொன்னார் மனோ !
"நீங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு தென்னாசியாவுக்கும் செளகிதாராக அதாவது காவல்காரராக இருக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கூறினேன். என் கருத்தை அவர் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார். Read More »

பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களால் அரச புலனாய்வுத்துறைக்குள் முறுகல் !
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து சாட்சியமளித்த பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் மற்றவர்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக - Read More »