


ரணிலை விமர்சிக்க வேண்டாமென தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் தொண்டா – காங்கிரஸின் 80 வருட நிகழ்வை பெரும் எடுப்பில் நடத்தவும் தீர்மானம் !
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேருமென்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இன்று கொட்டகலையில் தனது கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருடன் மந்திராலோசனை நடத்தியுள்ள... Read More »
யாழில் கற்றாளைகளுடன் கைதுசெய்யப்பட்டோருக்கு விளக்கமறியல்
- யாழ்ப்பாண செய்தியாளர் -யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பெருந்தொகையான கற்றாளைகளுடன் புத்தளத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More »

புங்குடுதீவில் பாலியல் வன்முறை முயற்சி !
புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் மீது பாலியல் வன்முறை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More »
ஐ.பி.எல் : ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது Read More »

விசேட செய்தி ! காத்தான்குடி குண்டுவெடிப்பில் வெளிவரும் பரபரப்புத் தகவல்கள் – விசேட அறிக்கை கோரினார் ஜனாதிபதி மைத்ரி !
காத்தான்குடியில் இடம்பெற்றதாக கூறப்படும் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் முழு விசாரணை அறிக்கை ஒன்றை தருமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்புச் செயலாளரை அவசரமாகப் பணித்துள்ளாரென... Read More »

யாழ். விபத்தில் ஒருவர் பலி !
- யாழ்ப்பாண செய்தியாளர் -யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கருகில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் புன்னாலைக்கட்டுவன் மேற்கை சேர்ந்த 19 வயதுடைய.. Read More »

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இராணுவத்தின் பயிற்சி !
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு “ ரீம் வேர்க் ” பயிற்சியை வழங்கவுள்ளது இலங்கை இராணுவம். Read More »

பளுதூக்குதலில் இலங்கைக்கு வெண்கலம் !
சீனாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த டிலங்க இசுறு குமார வெண்கலப்பதக்கத்தை வென்றார். Read More »