


தெபுவனவில் வெடிப்புச் சம்பவம் !
தெபுவன எலெகொட பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது . Read More »
அப்புத்தளையில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது !
அப்புத்தளையில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது ! Read More »
யாழ்.பாதுகாப்புக்கு முன்னாள் போராளிகளின் ஒத்துழைப்பை கேட்ட படைத்தரப்பு – நாமும் மக்களைப் காக்கவே போராடினோமென சொன்ன போராளிகள் !
-யாழ்ப்பாண செய்தியாளர் -
யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய ... Read More »

யாழ்.தென்மராட்சி வாள்வெட்டில் ஒருவர் பலி – 5 பேர் காயம் !
- யாழ்ப்பாண செய்தியாளர் -தென்மராட்சி -கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில் இன்று மாலை மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் Read More »

சென்னை பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த 3 பேரிடம் இந்திய கியூ பிரிவு பொலிஸார் விசாரணை.
சென்னை பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த 3 பேரிடம் இந்திய கியூ பிரிவு பொலிஸார் விசாரணை. Read More »
முஜிபுர் வந்தால் வரமாட்டோம் – அடம்பிடித்த ஐ.தே. க அரசியல்வாதிகள் !
முஜிபுர் ரஹ்மான் எம் பி கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் கிறிஸ்தவ எம்.பிக்கள் புறக்கணித்துள்ள நிகழ்வு நடந்துள்ளது. Read More »
கல்முனையில் மீண்டும் ஊரடங்கு !
கல்முனையில் மீண்டும் ஊரடங்கு ! கல்முனை - சவளக்கடை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் அறிவிப்பு ! Read More »