ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட காலஅவகாசம் வழங்கும் பிரேரணை ஏகமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா.. Read More »
அர்ஜுன் மகேந்திரன் குறித்த மேலதிக விபரங்களை சிங்கப்பூர் சட்ட மா அதிபர் எம்மிடம் கேட்டார். வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தக் கோரிக்கை யை பெற்ற எமது சட்ட மா அதிபர் அதற்கு பதிலை ....
போட்டியில் ஆட்டநிர்ணயம் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விடுவார்கள் என ஆட்டநிர்ணயம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்ரன் டோனி... Read More »
சீனாவின் கிழக்கே யான்செங் நகரில் அமைந்த இரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில்6 பேர் உயிரிழந்தனர் . 30 பேர் படுகாயமடைந்தனர் Read More »
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More »