


லண்டனில் நிரவ் மோடி கைது
இந்திய வங்கியில் மோசடி செய்து, பிரிட்டனில் பதுங்கியிருந்த வைர வியாபாரி நிரவ் மோடியை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.Read More »

மஹிந்த ராஜபக்ஷவிடம் சிவ்சங்கர் மேனன் சொன்ன ரகசியம் !
பாத்பைண்டர் அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் சிவ்சங்கர் மேனன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினாரல்லவா... Read More »

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியோம்- ஜெனீவாவில் மாரப்பன
“இலங்கையிடம் போதுமான சுயாதீனமான நீதிக்கட்டமைப்பு உள்ளது. அதன்மூலம் உள்ளக விசாரணை அமைப்பு அமைகக்ப்படும். அதில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது.”
Read More »

நீதியை தாமதப்படுத்தாதீர் – இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி ஐ.நா அட்வைஸ்.!
“இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயன்முறையுடன் தொடர்புடைய குழுக்களை தாமதமின்றி அமைக்க வேண்டும். நிலைமாறுகால நீதிச்செயன்முறையை.. Read More »

மைத்ரி – ராஜித்த மூடிய அறைக்குள் பேச்சு ! புதிய ட்விஸ்ட்..
அனுராதபுரத்துக்கு இன்று பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க சென்றார் ஜனாதிபதி மைத்ரி..
Read More »

இலங்கைக்கு பதிலடி கொடுத்தது சிங்கப்பூர்
இலங்கை மத்திய வங்கி பிணைமோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூரில் தங்கியுள்ளதாக சொல்லப்படும் அர்ஜுன் மஹேந்திரனை திருப்பி அனுப்ப ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்ற ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டை சிங்கப்பூர் நிராகரித்துள்ளது.
Read More »

ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு
ஐபிஎல் 2019 போட்டியின் முழு போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. எனினும் playoff மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கான திகதி வெளியிடப்படவில்லை.Read More »
