14 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்
நாட்டில் நேற்று (14) மேலும் 21 போ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளாா்.
பெண்கள் ஆறு பேரும் ஆண்கள் 15 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனா்.
அதற்கமைய, நாட்டில் இதுவரையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 16 ஆக அதிகரித்துள்ளது.