மேலும் 291 பேர் பூரண குணம்
நாட்டில் மேலும் 291 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 88,914ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.