பூரண குணமடைந்த மேலும் 2,573 பேர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 2,573 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 146,362ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.