புதிதாக 1,046 கொரோனா நோயாளர்கள் அடையாளம்
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,046 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 112,799ஆக அதிகரித்துள்ளது.