நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு December 22, 2020 No Comments Post Views: 141இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.