நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் காலவரையற்ற பூட்டு October 4, 2020 No Comments Post Views: 996 நாட்டின் அனைத்து பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகுமென அறிவிக்கப்படுகிறது.