கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- மேலும் 28 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,533ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.