கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 838 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று (23) இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 601,886 ஆக அதிகரித்துள்ளது