கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 461 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 592,128 ஆக அதிகரித்துள்ளது.