கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொவிட் தொற்று உறுதியான மேலும் 568 பேர் இன்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 568,250 ஆக அதிகரித்துள்ளது.