கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 388 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதா இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 540,919ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.