கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 434 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 529,240 ஆக அதிகரித்துள்ளது.