கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 161 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரவு தெரிவித்துள்ளது.
அதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 89,251ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.