கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (27) மேலும் 1,869 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 54,435 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.