இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
- மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற 15 வயது சிறுவன்
- கொழும்பு 7 பகுதியைச் சேர்ந்த 72 வயது பெண்