
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா தான் காரணம்!
March 6, 2012 03:49 pm
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
தாம்பரம்
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு
பொதுச்செயலாளர் தா. பாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் உலக தமிழர்
பேரவை தலைவர் பழ.நெடுமாறன்
கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டனதாக தெரிவிக்கப்படுகிறது.
தா.பாண்டியன் பேசும்போது, இலங்கையில் தமிழ்
இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம். இலங்கை ஜனாதிபதியின் குற்றத்துக்கு
இந்தியாவுக்கும் பாதி பங்கு உண்டு. இலங்கை ஜனாதிபதி மீது ஐ.நா. விசாரணை நடத்தினால் இந்தியாவின்
பங்கும் தெரிந்துவிடும்
என்பதற்காக தீர்மானத்தை ஆதரிக்க தயங்குகிறது என்றார்.
உங்கள் கருத்து
- > ஒப்படைகளை சமர்ப்பிக்காமையே விரிவுரையாளர் மீதான தாக்குதலுக்கு காரணமாம்
- > நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா?
- > மனதை ஒருமுகப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!
- > ஈபிள் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் கைது
- > காதலனின் வீட்டுக்கு செல்ல பொலிஸாரின் உதவியை நாடிய மாணவி
- > கஸல் - கண்ணீரால்....
- > யார் அவர்.....
- > காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!
- > வென்று பார்
- > அவுஸ்திரேலிய சட்டத்தினால் திணறும் தமிழ் அகதிகள்













